247
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம...

568
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தாக இளம்பெண்கள் அளித்த புகாரில் 4 வடமாநில இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராம்புராட் ரயில் நில...

360
தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்த...

234
ராணிப்பேட்டை மாவட்டம் வேம்பி பகுதி அருகே வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிட...

427
கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால் அவர்களுக்கு ஆண் பிள்ளையும், அதிக புண்ணியம் செய்திருந்தால் அவர்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப...

220
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெமிலி, காவேரிப்பாக்கம், ச...

497
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கரிக்கந்தாங்கல் ஏரி அருகே தனியாக நடந்து சென்ற தேவராஜ் என்பவரை மடக்கிய கஞ்சா போதை கும்பல், அவரது செல்போனை தருமாறு கேட்டுள்ளது. தேவராஜ் தரமறுக்கவே, மறைத்துவைத்...



BIG STORY